காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்!

காலையில் எழுந்தவுடன் இந்த தவறை செய்யாதீர்கள்! அதிகாலையில் எழுவதை தவிர்த்து விட்டு நீண்ட நேர உறக்கம் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் சோம்பலை தரும். நாம் பல் துலக்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால் நீண்டநேரம் பல் துலக்குவதால் ஈறுகள் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் புகைப்பழக்கம் உள்ளவர்களாயின் காலை எழுந்த உடனே புகைப்பிடிக்கும் பழக்கத்தை முடிந்தவரை தவிருங்கள். இவ்வாறு பிடிப்பது வழக்கமாக புகை பிடிப்பதை விட அதிக கேடு தரும் என மருத்துவர்கள் … Read more