காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்!

Check for the police! Violating the order is no longer a draconian action!

காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்! அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவை பிறப்பித்தது. அரசு ஊழியரான ராதிகா என்பவர் தன்னுடன் பணிபுரியும் இதர ஊழியரை பணி நேரத்தில் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ ஆனது கிடு கிடுவென சமூக வலைத்தளத்தில் பரவியது. இவ்வாறு அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதை தடை செய்ய … Read more

காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கேட்கும் ஸ்டாலின்

DMK Leader MK Stalin asks Enquiry in Police Department Corruption Case

காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கேட்கும் ஸ்டாலின் தமிழக காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல் நடந்ததாக எழுந்துள்ள குற்ற சாட்டு சம்பந்தமான வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விசாரிக்க வேண்டும், ஊழல் செய்தவர்களுக்கு சரியான தண்டனை பெற்றுத் தந்து, லஞ்ச ஒழிப்புத்துறை நம்பகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள … Read more