காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்!
காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்! அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவை பிறப்பித்தது. அரசு ஊழியரான ராதிகா என்பவர் தன்னுடன் பணிபுரியும் இதர ஊழியரை பணி நேரத்தில் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ ஆனது கிடு கிடுவென சமூக வலைத்தளத்தில் பரவியது. இவ்வாறு அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதை தடை செய்ய … Read more