தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?..

An old man who tried to commit suicide at a faltering age! What is the reason?

தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?.. திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெரியார் பாலம் அருகில் முதியவர் ஒருவர் தன்னுடைய இரு கால்களையும் இறுக்கமாக கட்டிக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்துள்ளார்.இதனைக் கண்ட அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து அந்த முதியவரை ஆற்றில் இருந்து மீட்டெடுத்தனர். மயங்கிய நிலையில் இருந்த அந்த முதியவரை முதல் சிகிச்சைக்காக முசிறி அரசு … Read more

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!. ஆட்சியர் உத்தரவு…   இன்று ஆடிப்பெருக்கை முன்னேற்று காவிரி ஆற்றில் குளிப்பதையோ நீச்சல் அடிப்பதையோ மீன் பிடிப்பதையோ கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுப்பதையோ காவிரி கரையோரங்கள் நின்று வேடிக்கை பார்ப்பதையும் முற்றிலுமாக பொதுமக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும்.     சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்றாகும். இது சேலம் மாவட்டத்தில் ஆடி 18 என்று … Read more

திருச்சி மாவட்டத்தில்  ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?..

The husband who went to bathe in the river in Trichy district is delusional? What is the condition of the wife?

திருச்சி மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற கணவன் மாயம் ? மனைவியின் நிலை என்ன?.. திருச்சி மாவட்டம் தொட்டியம் காவிரி ஆற்றில் தண்ணீர் தலை புரண்டு ஓடுகிறது. திருமணமாகி  இரண்டே நாளான புது தம்பதிகள் அவ்வாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளர்கள் . காவிரி ஆற்றின் வேகம் உயர்ந்துள்ளதை அறியாதவர்கள் ஆற்றின் உள்ளே இறங்கியுள்ளனர். புது தம்பதிகளான வினோத் மற்றும் திவ்யா உள்ளிட்ட ஐந்து பேர் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது தண்ணீரின் வேகத்திற்கு  ஈடு கட்ட முடியாமல் வினோத் … Read more