ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு! இந்த வகையான செலவாணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது!

Announcement issued by RBI! This type of spending is coming soon!

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பு! இந்த வகையான செலவாணி விரைவில் அமலுக்கு வரவுள்ளது! தற்போது உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.அதனால் பல்வேறு தரப்பில் இருந்து இதனை முறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.கிரிப்டோகரன்சிகள் தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றது அதனால் அதனை முறைப்படுத்துவது கடினம்.அதில் பாதுகாப்பின்மை நிலவுகின்றது.இந்நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டில் ஆர்பிஐ சார்பில் எண்ம செலவாணி வெளியடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ம செலவாணியை வெளியிட ஆர்பிஐ சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது அதற்கான கருத்துருவை வெளியிட்டுள்ளது.அதில் … Read more

நாளை முதல் 3 மாற்றங்கள் அமல்! வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

3 changes will be implemented from tomorrow! An announcement issued by the Department of Revenue!

நாளை முதல் 3 மாற்றங்கள் அமல்! வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு! வருவாய் துறை 2022 இல் முன்மொழியப்பட்ட வருமான வரி விதிகளில் மூன்று முக்கிய மாற்றங்கள் அறிவித்துள்ளது. பான்-ஆதார் இணைப்பிற்கான தாமதம் ஏற்ப்பட்டால் ஜூலை 1, 2022 முதல், தாமதக் கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயரும். அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளிலும் 1 சதவீத வரி விலக்கு (டிடிஎஸ்) ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும். அதுமட்டுமின்றி சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் … Read more