இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Night curfew for these people only! Minister announces action!

இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தொற்று பாதிப்பானது முதலில் சீன நாட்டில் கொரோனாவாக உருவாகியது. நாளடைவில் இத்தொற்று பெருமளவு பாதிப்படைந்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இருந்து மீண்டு வருவதற்குள் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது. அதுதான் மக்கள் இரு அலைகளில் இருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பினர். எந்த வருடமும் கண்டிராத வகையில் இவ்வருடம் புயல் பருவமழை என்று மக்களை அதிக அளவு வாட்டி வதைத்தது. இதற்கிடையில் டெங்கு வைரஸ் … Read more

ஒசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டதீவிரம் !!

ஒசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டதீவிரம் !!

ஓசூரில் அமைந்துள்ள தளி வனப்பகுதி முகாமிட்டுள்ள யானைகளை மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி,ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான யானைகள் வருடத்திற்கு ஒருமுறை இடம் பெயர்கின்றனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடமும் 50-க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று அங்கிருந்து இடம்பெயர்ந்து தளி என்னும் வனப்பகுதியில் பலகரை காப்புகாட்டிற்கு வந்தன. மாவட்ட வன அலுவலர் பிரபு அவர்களின் உத்தரவுபடி, தளி வானஅதிகாரி நாகராஜ் வனவர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான … Read more

சுங்க கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் திருப்பி அனுப்பிய அரசு பேருந்து !!

சுங்க கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் திருப்பி அனுப்பிய அரசு பேருந்து !!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுங்க கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசு பேருந்தை திரும்பி அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து ஓசூருக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்ற அரசு பேருந்து கிருஷ்ணகிரி சுங்க சாவடியை கடந்து முயன்றபோது அரசு பேருந்து வழக்கமாக வழங்கப்படவேண்டிய சுங்கசாவடி பாப்பாஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் சுங்க சாவடியை கடந்து செல்ல அரசு பேருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறைந்த அளவிலேயே பயணிகளை ஏற்றிச் சென்றதால் நடத்துனரிடம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் திணறியுள்ளனர்.இதனை … Read more