மாமியாரை காதலித்த மருமகன்.. இருவருக்கும் ஊரறிய திருமணம் செய்து வைத்த மாமனார்..!!

The son-in-law who fell in love with the mother-in-law.

மாமியாரை காதலித்த மருமகன்.. இருவருக்கும் ஊரறிய திருமணம் செய்து வைத்த மாமனார்..!! நாட்டின் பல இடங்களில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என நினைக்கும் அளவிற்கு அவ்வபோது சில சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பீகாரில் நடந்துள்ளது. அதன்படி, பீகார் மாநிலம் பாங்கா நகரை சேர்ந்த சிக்கந்தர் யாதவ் என்பவரின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதன் காரணமாக சிக்கந்தர் அவரின் மாமனார் திலேஷ்வர் தார்வே மற்றும் மாமியார் கீதா தேவி … Read more