2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தடயங்கள் கண்டெடுப்பு!

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தடயங்கள் கண்டெடுப்பு! திருவண்ணாமலை வந்தவாசி அருகே இரண்டாயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கீழ்நமண்டி கிராமத்தின் மலையின் அடிவாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கீழ்நமண்டி என்ற கிராமத்தில் தெற்கு பகுதியில் உள்ள குன்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மனிதர்களை புதைத்த ஈமக்காடு என்றழைக்கப்படும் இடுகாடு இருப்பதை கண்டறிந்தனர். 300க்கும் மேற்பட்ட வட்ட … Read more