கொடூரக்காரி மூன்று பிள்ளைகளுக்கு எமனாக மாறிய பெற்ற தாய்?.. வெளிவரும் பகீர் சம்பவம்!..

Horrible mother turned into mother of three children?

கொடூரக்காரி மூன்று பிள்ளைகளுக்கு எமனாக மாறிய பெற்ற தாய்?.. வெளிவரும் பகீர் சம்பவம்!.. திருவண்ணாமலை மாவட்டம் சாதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். இவருடைய வயது 30. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். இவரது மனைவி அமுதா இவருடைய வயது 27. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. மகன்கள்  நிலவரசு 5, குறளரசு 4, மகள் யாஷினி 7 மாத குழந்தை.இதில் நிலவரசு அதே பகுதியில் உள்ளஒரு அரசு அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்திருந்தான். … Read more