விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.மேலும் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல … Read more