குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!!

குப்பை வண்டி இயக்க நேரம் தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!! சென்னை மாநகரில் குப்பைகளை சேகரித்து,குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல லாரிகள் இயக்கப்படுகின்றது.இந்த குப்பை வண்டிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதால் பள்ளி கல்லூரிகள் செல்வோர் மற்றும் அலுவலகத்திற்கு செல்வார் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சாலையில் நிறுத்தி குப்பைகள் அள்ளுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி குப்பை லாரிகளை இயக்க காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 10 … Read more

 இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா?

The fire that burned at night! Is this the reason why the fire department did not come?

 இரவில் கொழுந்துவிட்டு  எரிந்த தீ! தீயணைப்பு துறையினர் வராததற்கு இது தான் காரணமா? கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் சிதம்பராபுரத்தில் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்ட பின்னர் இங்குள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் திடீரென குப்பை கிடங்கில் லேசாக தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. நேரம் செல்ல,செல்ல தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியுள்ளது. குப்பைகள் … Read more