குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு
குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள துணை ஆட்சியர் (18), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் (13), வணிக வரி உதவி ஆணையர் (25), மற்றும் 7 ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அரசுப் பணியில் காலியாக … Read more