இந்த விளக்கில் தீபம் போட்டு வழிபட்டால் உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்!!
இந்த விளக்கில் தீபம் போட்டு வழிபட்டால் உங்கள் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்!! உங்கள் வீட்டில் தொடர்ந்து ஏதேனும் ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருந்தால் தங்களுக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கவில்லை என்று அர்த்தம்.உடல் சார்ந்த பிரச்சனை,மனம் சார்ந்த பிரச்சனை வாட்டி வந்தால் உங்கள் குலதெய்வத்தை நாள்தோறும் வழிபட்டு வாருங்கள். தங்கள் குலதெய்வத்தை விட்டுவிட்டு இஷ்ட தெய்வத்தை வணங்கி வருவது,குலதெய்வ வழிபாட்டை மறப்பது போன்றவற்றால் குலதெய்வ கோபத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்யாவிட்டால் … Read more