பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி!
பள்ளி வளாகத்தில் ஏற்பட்டுள்ள குளம்! மாணவர்கள் அவதி! விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை ஒன்றாக செயல்பட்டு வருகின்றது.தொடக்க பள்ளியில் 420 மாணவர்கள் உயர்நிலை பள்ளியில் 850 என மொத்தம் 1270 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் வளாகம் சீர்ரற்ற முறையில் காணப்படுகிறது. அதனை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. மழைக்காலங்களில் மாணவர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தொடர்ந்து கனமழை பெய்து … Read more