மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி அஸ்வத்தாமன் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 2022- … Read more

திரௌபதி அம்மன் கோவில் திறப்பில் நாங்கள் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

We Can't Interfere With Draupadi Amman Temple Opening - HC Orders Action!!

திரௌபதி அம்மன் கோவில் திறப்பில் நாங்கள் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி என்ற கிராமத்தில் உள்ள வன்னியர்கள் தங்களின் குலதெய்வமாக திரௌபதி அம்மனை காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். தற்பொழுது அந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது.அந்த திருவிழாவின் போது பட்டியலினத்தை சேர்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவில் நிர்வாகிகள் பலர் கண்டனம் தெரிவித்தனர். அதாவது காலம் காலமாக பின்பற்றி வரும் விதிமுறைகளை தற்போது மட்டும் ஏன் மீற வேண்டும் என்று பல … Read more

அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!! 

The roof suddenly flew off in the wind! Passengers ran away screaming in fear!!

அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!!  ரயில் நிலையத்தில் திடீரென சூறைக்காற்று வீசியதில் மேற்கூரை பறந்து வந்தது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பரபரப்பான இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழக மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும் ஆங்காங்கே மழையும் பெய்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோல விழுப்புரத்தில் இரண்டு மாதங்களாக வெயில் காய்ச்சினாலும் மாலை,  இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழையும் பெய்து ஓரளவுக்கு … Read more

சூதாட்டம் ஆடியவர்களுக்கு அலார்ட்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!!

alert-to-gamblers-action-by-the-police

சூதாட்டம் ஆடியவர்களுக்கு அலார்ட்!! போலீசாரின் அதிரடி நடவடிக்கை!! நாட்டில் எங்கு பார்த்தாலும் சூதாட்டம் ஆடுவது இப்போது அலட்சியமாகிவிட்டது. சாதாரணமாக விளையாடாமல் குறிப்பிட்ட தொகையை வைத்து விளையாடுவது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் பலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சட்ட விரோதமாக சூதாட்டம் விளையாடியதாக ஒன்பது நபரை விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மாம்பழம் பட்டுசாலை மேம்பாலத்தின் அடியில் இருப்பது இந்திரா நகர். இப்பகுதியில் சூதாட்டம் விளையடுவதாக தகவல் வந்த நிலையில் … Read more

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! 

the-ruling-party-inciting-caste-riots-draupadi-amman-temple-seal-and-further-riots

திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்!! சாதிய கலவரத்தை தூண்டி அரசியல் செய்யும் ஆளும் கட்சி!! விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி என்ற கிராமத்தில் வன்னியர்களுக்கு உரித்தான திரௌபதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதுமட்டுமின்றி அந்த சாதியினரின் குலதெய்வம் ஆகவும் அது பார்க்கப்படுகிறது.குறிப்பிட்ட அந்த சாதியினர் மட்டும் காலகாலமாக அந்த தெய்வத்தை வழிபட்டு வந்த நிலையில் தற்பொழுது நடைபெற்ற திருவிழாவின்பொழுது பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட்டுள்ளனர். இதற்கு கோவில் நிர்வாகிகள் உட்பட அனைவரும் எதிர்ப்பு … Read more

மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 5329 மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. 500 மதுக்கடைகள் நிறந்தரமாக மூடப்படும் என்று செந்தில் பாலாஜி அறிவித்தபடி மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளான … Read more

தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்!

தமிழகம் முழுவதும் பாஜக இன்று போராட்டம்! பெண்கள் முன்நின்று நடத்துகின்றனர்! தமிழகம் முழுவதும் இன்று பாஜக கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்தை பெண்கள் முன்நின்று நடத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றும் மதுவிலக்கை அமல்படுத்த … Read more

இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை!!

இனி இந்த சம்பவங்கள் நடக்கவே கூடாது! மதிமுக தலைவர் வைகோ வெளியிட்ட அறிக்கை! தமிழ்நாட்டில் இனிமேல் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்று மதிமுக வைகோ அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மட்டுமில்லாமல் வேலூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டிலும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் இந்த சம்பவம் … Read more

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி!!

எங்கே போனார்கள் இவர்கள் எல்லாம்! எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி! விழுப்புரம் மாவட்டம் கள்ளச்சாராயம் பிரச்சனையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து நடிகர்கள், சமூகப் போராளிகள் அனைவரும் இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 5 பேரும், வேலூரில் 1 நபரும் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே பரபரப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்தநிலையில் … Read more

மது குடித்து 12 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சோதனை!

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 12பேர் உயிர் இழந்த நிலையில், அதன் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அதிரடி சோதனையில் 48 மணி நேரத்தில் 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14பெண்கள் உட்பட்ட 74 கள்ளச்சார வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 12 பேர் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐ ஜி கண்ணன் கள்ளச்சாராயம் விற்பனை … Read more