ஆபத்து நிறைந்திருக்கும் பிஸ்கட்டுகள்:! குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்! எச்சரிக்கை!!
ஆபத்து நிறைந்திருக்கும் பிஸ்கட்டுகள்:! குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டாம்! எச்சரிக்கை!! 6 மாதத்திலிருந்தே குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகள் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றோம்.அதுவும் சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காலையில் எழுந்தவுடனே பாலும் பிஸ்கட்டும் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் அதிக அளவு பிஸ்கட்டை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம் என்பது எத்தனை பேர் அறிந்துள்ளோம்?? ஆம் பிஸ்கட்டுகளில் சுவைக்காக சுக்ரோஸ் எனப்படும் வெள்ளை சர்க்கரை அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து,இளம் வயதிலேயே சர்க்கரை … Read more