சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்? நடந்தது என்ன?

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்? நடந்தது என்ன? திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள படி அக்ரகாரம் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் ஆம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 175 மாணவ-மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று சத்து மாத்திரை வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மதிய உணவுக்காக சத்துணவு மற்றும் முட்டைகளையும் உட்கொண்டனர். இந்நிலையில் சத்து … Read more