பிரட் ஆம்லெட்டால் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!! கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை!!
பிரட் ஆம்லெட்டால் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர்!! கமிஷ்னரின் அதிரடி நடவடிக்கை!! லஞ்சம் வாங்குவது மிகப்பெரிய குற்றம் என்று அரசு ஊழியர்களுக்கு பலமுறை அறிவுரை கூறி வந்தாலும், அதனை சிலர் காது கொடுத்து கூட கேட்பதில்லை. ஏனென்றால் அரசு ஊழியர்களில் ஊர் சிலர் தற்பொழுது வரை மக்கள் கேட்கும் வேலையை முடித்து தர வேண்டும் என்றால் முதலில் லஞ்சம் தான் கேட்டு வருகின்றனர். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தான் நமக்கு சம்பளம் வழங்கப்படுகிறது, என்ற எண்ணம் இவ்வாறான … Read more