இனி ரேசன் கார்டு இல்லாமலே பொருட்கள் வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

இனி ரேசன் கார்டு இல்லாமலே பொருட்கள் வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத நிலையில்  கண் கருவிழியைச் சரிபார்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவது மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலுங்கானா உத்தரபிரேதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் இந்த செயல் பாட்டை கொண்டு வரும் வகையில்  ஒரு ஊரகப் பகுதியிலும் ஒரு நகரப் பகுதியிலும் செயல்படுத்தப்படும். என்று … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்!

a-new-plan-to-be-implemented-in-ration-shops-happy-people

ரேஷன் கடைகளில் அமலுக்கு வரும் புதிய திட்டம்! மகிழ்ச்சியில் மக்கள்! கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் மட்டும் சிலிண்டர் விற்பனை அமல் படுத்தப்படுவதாகவும் கூறினார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்து நியாவிலை கடைகள் உள்ளன. அவைகளை மாதிரி நியாயவிலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து  திட்டமிட்ட படி தமிழகத்தில்  குறிப்பிட்ட நியாயவிலை கடைகளில் ஐந்து கிலோ மற்றும் இரண்டு கிலோ எடையுள்ள … Read more