விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் மரணம்:! கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்!!

விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் மரணம்:! கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்!!

விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் மரணம்:! கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்!! விவேகானந்தர் சேவாலயம் நடத்தும் விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் உயிரிழப்பு. 5 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதி. திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விவேகானந்தர் சேவாலையும் நடத்தும் குழந்தைகள் விடுதி இயங்கிவருகிறது.அந்த விடுதியில் கெட்டுப்போன உணவினை சாப்பிட்டதால் 10 வயது முதல் 13 வயதுடைய மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் வயிறு உபாதையால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவியில் … Read more