மாட்டு பாலை விடுங்க.. கழுதை பாலை சுண்ட காய்ச்சி குடிப்பதால் கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் கூட அசால்ட்டாக குணமாகுமாம்!!
மாட்டு பாலை விடுங்க.. கழுதை பாலை சுண்ட காய்ச்சி குடிப்பதால் கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் கூட அசால்ட்டாக குணமாகுமாம்!! நம் இந்திய மக்கள் பசு மாடு,எருமை,ஆடு உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து கிடைக்க கூடிய பால்களை அதிகளவு பயன்படுத்துகிறார்கள்.குறிப்பாக மாட்டு பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. பாலில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் வளரும் பிள்ளைகள்,கர்ப்பிணி பெண்களுக்கு இவை ஆரோக்கிய பானமாக திகழ்கிறது.ஆனால் மாட்டு பாலை விட அதிக சத்துக்கள் நிறைந்து … Read more