“ஐபிஎல் இந்திய அணிக்கு பல கேப்டன்களைக் கொடுத்துள்ளது…” ரோஹித் ஷர்மா கருத்து!

“ஐபிஎல் இந்திய அணிக்கு பல கேப்டன்களைக் கொடுத்துள்ளது…” ரோஹித் ஷர்மா கருத்து! இந்திய அணிக்கு இப்போது பல இளம் கேப்டன்கள் கிடைத்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் பதவியை சமீபத்தில் விராட் கோலி ராஜினாமா செய்ததை அடுத்து மூன்று பார்மட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ரோஹித் ஷர்மா. அதுமட்டும் இல்லாமல் ரிஷப் பண்ட், கே எல் ராகுல்,  ஹர்திக் பாண்ட்யா, பூம்ரா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர் என பல இளம் வீரர்கள் கேப்டன் தகுதிகளோடு வளர்ந்து வருகின்றனர். … Read more