டெங்குவால் இத்தனை உயிரிழப்புகளா? சுகாதரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Shocking information released by the Minister of Health! Dengue impact reaches 400!

டெங்குவால் இத்தனை உயிரிழப்புகளா? சுகாதரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்று பாதிப்பே தற்பொழுது தான் குறைந்து காணப்படுகிறது.இரண்டாம் அழியில் தான் மக்கள் அதிகளவு உயிர்களை இழக்க நேரிட்டது.பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியதால் இரண்டாம் அலையிலிருந்து மக்களால் கடந்து வர முடிந்தது.தமிழகம் அதிலிருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.தற்பொழுது மூன்றாவது அலை தீவீரமகும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறினர்.ஆனால் மக்கள் அரசாங்கம் கோரிய வழிமுறைகளை சரியாக கடைபிடித்ததால் மூன்றாவது அலை அடுத்த வருடம் … Read more

மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Warning to Indian people! Here is the next new type of corona virus!

மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையின் போது அண்டை நாடுகளே அதிகளவு பாதிப்புக்களை சந்தித்தது.தொற்றின் பிறப்பிடம் சீனா நாடக இருந்தாலும் அனைத்து நாட்டு மக்களின் உயிர்களையும் அதிகளவு பறித்துவிட்டது.முதல் அலையிலிருந்து இரண்டாம் அலை தீவீரமடையும் வரை எந்தவித முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை.ஏன் அப்பொழுது வரை எந்த வித தடுப்பு மருந்தும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அதனால் … Read more

மார்ச் மாதம் முதல் வழக்குகள் தேக்கம்.. நீதிமன்றங்களை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்..! தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தல்!!

கடந்த மார்ச் மாதம் முதல் வழக்குகளின் தேக்கம் அதிகரித்துள்ளதால், உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது, கொரோனா தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 150 நாட்களுக்கும் மேலாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையும் வழக்கமான … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு :மத்திய அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி, தற்போது வரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் 5,880 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருபக்கமிருக்க ,நோய் தாக்கி பூரண குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 6,448 பேராக உள்ளன.இதுவரை பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,27,575 பேராக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 119 பேர் பலியாகியுள்ளனர்.இதனால் … Read more

டாஸ்மாக் இயங்க தடை தமிழக அரசு உத்தரவு!!!

டாஸ்மாக் இயங்க தடை தமிழக அரசு உத்தரவு!!!