41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு! தனது ஆட்டத்தை தொடங்கிய கரோனா!
41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு! தனது ஆட்டத்தை தொடங்கிய கரோனா! மீண்டும் ஊரடங்கா? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்பொழுதும் மக்களை வாட்டி வதைக்கிறது. அந்தவகையில் முதல் மற்றும் இரண்டு அலைகளை கடந்து வந்துள்ளோம்.தற்பொழுது மூன்றாவது அலை இந்த வருட இறுதிக்குள் உருவாகும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறினார். ஆனால் இரண்டாம் அலையின் பாதிப்பினால் அதிக கட்டுப்பாடுகளுடன் அனைத்து மாநிலங்களும் தற்பொழுது செயல்படுகிறது. இக்காரணத்தினால் மூன்றாவது அலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் வரும் என்று தெரிவித்துள்ளனர். … Read more