கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!!
கொரோனாவின் கோரதாண்டவம்! அலறித் துடிக்கும் சீனா!! கொரோனாவின் தாக்கம் சீனாவில் மிகவும் அதிகரித்துள்ள நிலையில் அங்கு மருத்துவ மனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதாக தெரிய வந்துள்ளது. சீனாவின் உஹான் மாநிலத்தில் தொடங்கிய கொரோனா உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அதனையடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி மற்றும் மருந்துகளால் பரவல் கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு பின்னர் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது. 2019- ஆம் ஆண்டு அந்த நாட்டில் கொரோனா தலை தூக்கியபோது … Read more