தமிழகத்தில் இன்று 5958 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,97,261 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 118 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,606 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 107 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,998 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

5 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய பொது போக்குவரத்து சேவை..!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!

பீகார் மாநிலத்தில் 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து சேவை இயங்கத் தொடங்கியது. மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவியதால் அதனைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து சேவையும் முடங்கியுள்ளது. அதன்பின்னர், மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து மத்திய அரசு. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் இ-பாஸ் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60975 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 848 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 58,390 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை … Read more

இந்தியாவில் நேற்று மட்டும் 61749 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 61,749 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 31,05,185 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 846 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 57,692 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 56,896 பேர் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு :மத்திய அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கி, தற்போது வரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் 5,880 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஒருபக்கமிருக்க ,நோய் தாக்கி பூரண குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 6,448 பேராக உள்ளன.இதுவரை பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,27,575 பேராக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 119 பேர் பலியாகியுள்ளனர்.இதனால் … Read more