கொரோனா

கொரோனா நோயாளி திடீரென தப்பியோட்டம்! போலீசார் வலைவீச்சு
அரசு மருத்துவமனையில் இருந்து 4 வயது மகனுடன் கொரோனா நோயாளி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி வீட்டிலேயே தனிமை! எதிர்பாராத நிகழ்வு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சவுரவ் கங்குலி தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். அவரது அண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமையானார். கங்குலி இந்திய ...

தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ...

இது இல்லாமல் ரேசன் பொருட்கள் வாங்க முடியாது; சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு.!
நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்குவோர் புதிய விமுறைகளை பின்பற்றுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்; முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

“சமூக அக்கறையில் சரோஜா’ தினமும் இலவசமாக முகக்கவசம் தயாரித்து கொடுக்கும் அதிசய மூதாட்டி.!!
மூதாட்டி ஒருவர் தினமும் மக்களுக்காக முக கவசத்தை இலவசமாக தைத்து கொடுக்கும் அதிசய நிகழ்வு சேலத்தில் நடந்துள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து இயக்கம் எப்போது.? அமைச்சர் காமராஜ் கொடுத்த விளக்கம்.!
தமிழகத்தில் மக்களுக்கான பொது போக்குவரத்து எப்போது என்கிற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

மனிதர்கள் மீதான தடுப்பூசி சோதனையில் வெற்றி; கொரோனாவிற்கு விரைவில் தீர்வு
கொரோனா பாதிப்பை தடுக்க மனிதர்கள் மீதான சோதனை நடத்தப்பட்டதில் வெற்றி என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 8 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இந்த மாநிலத்தில் மட்டும் தீவிர பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரைமடைந்த கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை உலுக்கி வருகிறது. இந்தியாவில் ...

பிச்சை எடுத்த 50 ஆயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய அதிசய மனிதர்.!!
கொரோனா நிவாரண நிதியாக 5 வது முறையாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதியவர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.