கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய மனைவி!..

கணவனின் அந்த உறுப்பில் கொதிக்க கொதிக்க வெந்நீர் ஊற்றிய  மனைவி!.. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சேர்ந்தவர் தான் பிரியா. இவர்கள் இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு மகனும் ஒரு வயதில் ஒரு மகளும் இருக்கின்றார்கள். தங்கராஜ் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருந்தார். அப்போது அந்த கம்பெனியில் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி வந்தார். … Read more

உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!…

You don't know how to read, the father killed his seven-year-old son by kicking him!

உனக்கு படிக்க வரல ஏழு வயது மகனை தந்தையே உதைத்து கொன்ற கொடூரன்!… கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் தொட்டநாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஆஷா. இவரது மகன் சுக்ரீத். சிறுவனின் வயது ஏழு.இந்த சிறுவன் தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆஷாவிற்கு பிளிசாரே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உடன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒற்றுமையாக குடும்பம் நடத்தி வந்த இவர்கள் தன் குடும்ப பிரச்சனை … Read more