ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!..

ஜாதி வெறியால் தன் அக்காவை கொலை செய்த தம்பி.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!. ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும் ராஜேஷ் சஞ்சய் 22 என்ற வாலிபரும்  நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் ராஜேஷை சந்தித்து அவ்வப்போது மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் இதையெல்லாம் பொருட்படுத்தாத இந்த காதல் ஜோடிகள் நேற்று முன்தினம் காரில் அமர்ந்து ஆள் அரவமற்ற பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட அங்குள்ள … Read more