கோகுல்ராஜ் வழக்கில் பிழற்சாட்சியான சுவாதி.. சத்தியம் என்றைக்கும் சுடும் என நீதிபதிகள் கருத்து..!

கோகுல்ராஜ் வழக்கில் பிழற்சாட்சியான சுவாதி.. சத்தியம் என்றைக்கும் சுடும் என நீதிபதிகள் கருத்து..!

கடந்த 2015ம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார், அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும் இதனால், சுவாதியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவரை ஆணவ கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் என மொத்தம் 15 பேரையும் காவல்துறையினர் … Read more