கோடை விடுமுறைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா..?? செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு..!!
கோடை விடுமுறைக்கு முன் ஜாமீன் கிடைக்குமா..?? செந்தில் பாலாஜி ஜாமீன் மனு 6ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு..!! சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் கோரியும், தனக்கு எதிரான இந்த வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு … Read more