சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு! இவர்களுக்கு மட்டும் அனுமதி!
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அதன்படி, கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள … Read more