தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல்!

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல்! தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி நியமனம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். இவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் முதற்கட்டமாக 76 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர் பணி நியமனத்தில் நிறைய  … Read more