அதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்..

அதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்..

அதிக மருத்துவ பலனை கொண்ட மூலிகை? இதன் சாற்றை குடித்தால் போதும்!.. நோய்கள் பறந்தோடிடும்.. கரிசலாங்கண்ணியை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் அதில் இவ்வளவு நன்மை இருப்பதை தெரிந்திருக்க மாட்டோம். சில பேருக்கு கரிசலாங்கண்ணி என்னவென்றால் தெரியாமல் இருக்கும். இதை உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணும். முக்கியமாக குழந்தைகளுக்கு இதை அரைத்து அதன் சாறு எடுத்து குழந்தைகளுக்கு தேன் கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி நீங்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை குழந்தைகளுக்கு கொடுத்து … Read more

உங்களுக்கு தெம்பு இல்லையா அப்போ உடனே இதை அருந்துங்கள்!!

உங்களுக்கு தெம்பு இல்லையா அப்போ உடனே இதை அருந்துங்கள்!!

உங்களுக்கு தெம்பு இல்லையா அப்போ உடனே இதை அருந்துங்கள்!! இளநீர் என்பது இயற்கை நமக்களித்த மிகப்பெரிய மருந்தாகும்.தாகம் தீர்க்க மட்டுமல்லாமல் நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு சக்தியை அளிக்கும்.மேலும் நம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் வல்லமை இளநீருக்கு இருக்கிறது.   வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிப்பதில் முதல் பொருளாக விளங்குகிறது. இளநீரில் வைட்டமின் ஏ,சி,கே உள்ளிட்ட சத்துகளும் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்களும் உள்ளது.இதைதொடர்ந்து … Read more