சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ரத்து!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ரத்து!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!! அமலாக்கத்துறையில் இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் தான் சஞ்சய் குமார் மிஸ்ரா ஆவார். இவரின் பதவி காலம் முடிந்த பிறகும் மத்திய அரசு இவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதனை எதிர்க்கும் விதமாக இந்த பதவி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் … Read more