திமுக ஆட்சியை சிக்கலில் தள்ளிய சம்பவங்கள்: சட்டசபை நடக்கும் போதே தமிழகம் முழுக்க பகீர்!
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்கள் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலைகள் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்ததாக புள்ளிவிவரங்களை கொண்டு விளக்கம் அளித்தார். 2012ல் 1,943 கொலைகள், 2013ல் 1,927 கொலைகள் நடந்துள்ளன. கொரோனா காலத்திலும், 2020ல் 1,661 கொலைகள் பதிவாகியுள்ளன. 2024ல் 1,540 கொலைகள் மட்டுமே நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். இந்த … Read more