வெள்ளி மற்றும் தங்கம் பெருக வேண்டுமா! இந்த தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்!

வெள்ளி மற்றும் தங்கம் பெருக வேண்டுமா! இந்த தெய்வங்களை மட்டும் வழிபடுங்கள்! நம்முடைய உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் நவகிரகங்கள் ஆட்சி செய்வது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். சூரிய பகவான் என்றாலே சிவபெருமான் என கூறப்படுகிறது. சந்திரன் என்றால் சக்தி என கூறப்படுகிறது. அப்பொழுது சந்திரனும் சூரியனும் சேர்வது சிவன் சக்தி சேருவது என கூறலாம். நவகிரகங்களை நாம் வழங்குவது மூலம் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். நவதானியங்கள் என்றால் நவகிரகங்களின் உணவுகள் என கூறப்படுகிறது. நம் … Read more

எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..

எவரும் கண்டிராத சக்தி வாய்ந்த திருக்கோவில்!ஒருமுறை வந்தாலே மீண்டும் வரவழைக்கும்!..   கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் என்னும் ஊரில் அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளலூர் என்னும் ஊர் உள்ளது. வெள்ளலூரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவரான தேனீஸ்வரர் நாகாபரணத்துடன் எழுந்தருளியுள்ளார்.சித்திரை முதல் நாளன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி … Read more