சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.அதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.சனாதன … Read more