சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு! உத்தரவு வாபஸ்!! அதிர்ச்சியில் பக்தர்கள்!!
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு! உத்தரவு வாபஸ்!! அதிர்ச்சியில் பக்தர்கள்!! சபரிமலைக்கு அனைத்து வயது. பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரளா அரசின் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதாவது வருடாந்திர மண்டல மகர விளக்கு பூஜைக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது.இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் ஏதும் கடைபிடிக்கப்படாத காரணத்தினால் பக்தர்களின் வருகைக எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதமாக அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கேரளா அரசு சார்பிலும் மற்றும் … Read more