காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பனை சரமாரியாக வெட்டிய சம்பவம்! அப்பகுதியில் பரபரப்பு!

In Kanchipuram district, a friend was hacked to death! Excitement in the area!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நண்பனை சரமாரியாக வெட்டிய சம்பவம்! அப்பகுதியில் பரபரப்பு! காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த பல்லாவரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (24) பொழிச்ச்லூர் விநாயகா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (45). இவர்கள் இருவரும் பம்மல் நாகல் கேணியில் உள்ள மெயின் மார்க்கெட்டில் மீன் வெட்டும் வேலை பார்த்து வருகின்றார்கள். மேலும் இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி இரவு பாண்டியன் சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசியுள்ளார். … Read more