அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் ஏமாந்து போன நடிகை சமந்தா! நடந்தது என்ன?
அவ்வளவு ரிஸ்க் எடுத்தும் ஏமாந்து போன நடிகை சமந்தா! நடந்தது என்ன? தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் நடிகை சமந்தா.இவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். காதல் திருமணம் செய்த நாக சைத்தன்யாவை பிரிந்த பின்னர் இவருடைய கெரியர் குறித்து பலவிதமாக பேசப்பட்டது. ஆனால் ஏற்கனவே இருந்ததை விட விஸ்வரூபமெடுத்துள்ள சமந்தா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘சாகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பல்வேறு … Read more