ஈரோடு மாவட்டத்தில் சாக்கடையில் மூழ்கிக் கிடந்த பெண் சடலம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

The dead body of a woman drowned in a drain in Erode district! The people of the area are in a frenzy!

ஈரோடு மாவட்டத்தில் சாக்கடையில் மூழ்கிக் கிடந்த பெண் சடலம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஆதி ரெட்டியூர் செல்லும் வழியில் ஏஎஸ்எம் காலனியில் பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கழிப்பிடத்திற்கு எதிரில் சாக்கடை கால்வாயில் ஒன்று உள்ளது.   நேற்று மாலை சாக்கடை கால்வாயில்  ஒரு பெண் சடலமாக கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதன் அடிப்படையில் அப்பகுதி மக்கள்  அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்  பெயரில் அப்பகுதிக்கு … Read more