வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை!  பிரியாணியில் பூரான் கிடந்ததால்  சாப்பிட்ட  4 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் ஊட்டியில் நடைபெற்று உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அடுத்துள்ள எம்.பாலாடா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் … Read more