சாமர்த்தியமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. ரியல் லைஃப் ஹீரோவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!!
சாமர்த்தியமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. ரியல் லைஃப் ஹீரோவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!! தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் நந்திகமவில் ஆல்வின் பர்மா என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ கட்டடம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. கட்டடம் உள்ளே கிட்டத்தட்ட 50 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இதனை கவனித்த 17 வயது சிறுவன் சாய் சரண் சிறிதும் … Read more