ஒருமுறை சாம்பாரை இப்படி செய்து பாருங்கள்:!! இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது! பிரிட்ஜ் தேவையில்லை!
ஒருமுறை சாம்பாரை இப்படி செய்து பாருங்கள்:!! இரண்டு நாட்கள் ஆனாலும் கெடாது! பிரிட்ஜ் தேவையில்லை! தாய்மார்கள் அனைவரும் பருப்பு சாம்பாரை செய்தவுடன் புளித்து விடும் என்று ஃப்ரிட்ஜில் எடுத்து வைப்பார்.இந்த ட்ரிக்ஸ்-சை யூஸ் பண்ணினால் இரண்டு நாட்கள் ஆனாலும் பருப்பு குழம்பு புளித்துப் போகாது கெட்டும் போகாது.ஒரு முறை இதுபோன்று செய்து பாருங்கள். 1.பருப்பை வேகவைக்கும் பொழுது குக்கரில் வேக வைக்காமல்,பாத்திரத்தில் வேகவைத்து கடைந்தால், பருப்பின் வழவழப்பு தன்மை நீங்கி குழம்பு சீக்கிரம் நுரைத்துப் போவதை தடுக்கும். … Read more