சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்!! விரைந்து வந்த அதிகாரிகள்?..

Villagers picketed the dead body!! Officers who rushed?

சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள்!! விரைந்து வந்த அதிகாரிகள்?.. ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி நைனா காடு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இருந்தால் அருகிலுள்ள கூகுட்டப்பட்டி ஊராட்சி சரபங்கா ஆற்றோடு அடக்கம் செய்வது அக்கால வழக்கமாக இருந்தது. நைனா காட்டிலிருந்து மயானத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக இரு தரப்பினர் கிடையே நீண்ட காலமாக தகராறு இருந்து வந்தது. இதனால் உடலை மயானத்துக்கு கொண்டு செல்ல பாதை வசதி … Read more

அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில் பரபரப்பு!

School students protest in front of the government bus! Busy in the area!

அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில்  பரபரப்பு! கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியை சேர்ந்த  தாமரை, குளம் பட்டணம் , நல்லிட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சேரி பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  பயின்று வருகின்றனர். வீட்டிலிருந்து பள்ளிக்கு வெகு தூரம் செல்ல இருப்பதால் பேருந்தில் செல்லும் நிலையுள்ளது. அப்போது காலை நேரம் மட்டுமே அவ்வழியாக ஒரே  பேருந்து மட்டுமே இயங்கும். அந்த ஒரே பேருந்தில் … Read more

யானை தாக்கியதில் இருவர் உயிரிழப்பு:? 200-க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல்?

ஓசூர் அருகே புலியரிசி கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் முனிராஜ் மற்றும் ராஜேந்திரன் என்பவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள புலியரசி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனிராஜ் என்பவரும்,ராஜேந்திரன் என்பவரும்.முனிராஜ் என்பவர் டிரைவராகவும் ராஜேந்திரன் என்பவர் விவசாயமும் பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை புலியரசி கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர்.அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை இருவரையும் துரத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளது.இதில் … Read more