திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு : அடுத்தடுத்து திட்டங்கள் என்ன?

திமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு : அடுத்தடுத்து திட்டங்கள் என்ன? விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான பணிகளை திமுக அரசு நிறுத்தி, மீனவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டி, அஇஅதிமுக விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 13ம் தேதி புதன்கிழமை அன்று காலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ம் … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம் மத்திய அரசை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை … Read more

ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!!

OPS DTV Dhinakaran Demonstration!! A group of volunteers packed in a cart!!

ஓ.பி.எஸ் டி.டி.வி தினகரன் ஆர்ப்பாட்டம்!! வண்டியில் அடைத்து வரப்பட்ட தொண்டர்கள் கூட்டம்!! கொடநாட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கிக் கொடுக்க கோரி, தமிழகம் முழுவதும் இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆர்பாட்டத்தில் டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டத்தில் உள்ள பங்களாமேடு பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி … Read more

கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …?

கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …? மணிப்பூர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அலுவல்களில் கருப்பு உடையில் பங்கேற்க்க முடிவு. புதுடெல்லி, கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவு பெறுகின்றது. இந்நிலையில்,கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பல்வேறு விவகாரங்களை முன்னெடுத்து எதிர்கட்சிகள் தொடர் அமளி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

பொது சிவில் சட்டம் நாட்டை சிதைத்துவிடும்!! அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!!

Common civil law will ruin the country!! Anbumani Ramadoss protest!!

பொது சிவில் சட்டம் நாட்டை சிதைத்துவிடும்!! அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!! இந்திய நாட்டில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என்று பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். அனைவரும் அவரவர் மதச் சட்டங்களை பின்பற்றி நடந்து வருகின்றனர். இந்த நிலையில், அனைத்து மதத்தினரும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடர்பான விவரங்களுக்கு ஒரே சட்டமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக தலைவர் வாக்குறுதியை அளித்திருந்தார். இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, … Read more

தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!!

This will definitely happen in Tamil Nadu on July 20!! EPS Action Announcement!!

தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை மிகவும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலையானது நூறு ரூபாயை தாண்டி உச்சம் தொட்டு கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, கேரட், பீன்ஸ் என அனைத்து காய்கறிகளுமே விலை ஏறிவிட்டது. இதனையடுத்து தற்போது மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என அனைத்து மளிகை பொருட்களின் விலையும் … Read more

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!

Citizens protest against price hike!! Request for free liquor!!

விலை உயர்வை கண்டித்து குடிமகன்கள் போராட்டம்!! இலவச மதுபானம் வழங்க கோரிக்கை!!  தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது. பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இப்பொழுது அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக பல கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றது.மேலும் … Read more

திருப்பூரில் 6 வயது சிறுமி மீது காவல் வாகனம் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!

திருப்பூரில் 6 வயது சிறுமி மீது காவல் வாகனம் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!   திருப்பூர் மாவட்டத்தில் போலிஸ் வாகனம் 6 வயது சிறுமி மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர் மாவட்டம் விஜயா புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு 6 வயதில் திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். மகள் திவ்யதர்ஷினி … Read more

ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!! அண்ணாமலை அதிரடி!! 

If Stalin goes here it will be a struggle!! Annamalai action!!

ஸ்டாலின் இங்கு சென்றால் போராட்டம் தான்!!  அண்ணாமலை அதிரடி!!  முதலமைச்சர் ஸ்டாலின் கர்நாடக மாநிலத்திற்கு சென்றால் அவருக்கு எதிராக அங்கு போராட்டம் நடக்கும். அவருக்கு “கோ பேக்” தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில்  கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி எந்தவித அரசியலும் செய்யவில்லை. காரணம் கர்நாடக காவிரி நீரை … Read more

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! கருப்பு உடை குறித்து சர்ச்சை!!

Complaint against Salem Periyar University!! This is the reason!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது புகார் மனு!! காரணம் இதுதான்!! சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த புதன் கிழமை அன்று பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கலந்து கொண்டனர். இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கி வந்தனர். கவர்னர் சேலம் வருவதை தடுத்து பல்வேறு கட்சியினரும் கருப்புக்கொடி ஏந்தியவாறு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் பெரியார் பல்கலைக்கழகம் மாணவர்கள் … Read more