குடிநீரில் கடல்நீர் கலக்கும் அவலம்.. அதிமுக திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விடியா அரசு!! களத்தில் இறங்கும் பொதுமக்கள்!!
குடிநீரில் கடல்நீர் கலக்கும் அவலம்.. அதிமுக திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த விடியா அரசு!! களத்தில் இறங்கும் பொதுமக்கள்!! சிதம்பரம் அருகேபுவனகிரி அருகே50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டுஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடுப்பணை திட்டம் எப்போது துவங்கப்படும் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு. ஆதிவராகநல்லூர் கிராம பகுதி வெள்ளாற்றில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் கடலூரில் நடைபெற்ற எம்ஜிஆர் … Read more