கள்ளக்காதலர்களின் வெறிசெயல்!..உல்லாசத்தை பார்த்ததால் எட்டு வயது மாணவன் கொடூரகொலை!
கள்ளக்காதலர்களின் வெறிசெயல்!..உல்லாசத்தை பார்த்ததால் எட்டு வயது மாணவன் கொடூரகொலை! ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி மண்டலம் அட்டவாரிபள்ளியை சேர்ந்த சிறுவன் தான் உதய் கிரண.இவருடைய வயது 8. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். நன்றாக படித்து வந்த இவர் திடிரென கடந்த 12 ஆம் தேதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலிகிரி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு … Read more