சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது! 

சித்ரா பௌர்ணமி உற்சவம்!! ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் பணி தொடங்கியது!  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சித்ரா பௌர்ணமி உற்சவத்தை ஒட்டி ஐயங்கார் குளம் நடவாவி கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி துவக்கம். டீசல் பம்ப் இயந்திரத்தின் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் இருந்து வரதராஜ பெருமாள் பாலாற்றின் கரையின் அருகில் உள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு சென்று அங்கு … Read more

தேனி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தமிழக கேரளா எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி அம்மன் கோவில். வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோவில் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும்,  தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் உள்ள பளியங்குடியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் … Read more