பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!!

The matter of urinating on the tribal youth!! The Chief Minister apologized after doing foot puja!!

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!! பழங்குடி     மக்கள்    மீது   அதிக    அளவில்   வன்கொடுமை  நடத்தப்பட்டு வருகின்றது.            இது தற்பொழுது அதிகரித்து வருகின்றது என்பதற்கு உதாரணமாக  மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்  கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்னும் மாவட்டத்தில்  நபர் ஒருவர் பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது போன்று … Read more

பொது இடங்களில் இவ்வாறு செய்தால் அபராதம்! அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

Penalty for doing this in public places! Warning issued by the government!

பொது இடங்களில் இவ்வாறு செய்தால் அபராதம்! அரசு வெளியிட்ட எச்சரிக்கை! இந்தியாவின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சுகாதாரத் துறை கூறுகையில் நாடு மாசடையாமல் இருக்க பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்த ஒரு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மக்கள் இதற்காக ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் இந்த நடவடிக்கை அனைத்தும் வீணாகின்றது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவு குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் … Read more